ஹாய்
வணக்கம் தோழமைகளே... என்னை முன்பே தெரிந்தே... அல்லது புதிதாய் தொடர்ந்த அனைத்து வாசக நட்பின் நெஞ்சங்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். சொன்னபடி விடுமுறையின் இறுதி நாளில் கதையை முடித்துவிட்டேன். மறுபடி எப்போது மேக்னா சுரேஷ் பக்கங்கள் திறக்கும் என்று சொல்ல முடியாது. அப்பா அடிக்கடி ஒரு வார்த்தை சொல்வார். சமூகத்துக்கு பயன் அளிக்காத எதையும் வாசிக்காதே எழுதாதே என்று. முடிந்த வரை கடை பிடிக்கிறேன் என்று நினைக்கிறேன். அடுத்து நம்ம பட்ஜெட்ல ஒரு நார்மல் டெலிவரி அறிவியல் கட்டுரை எழுத உள்ளேன். அதை மே மாத விடுப்பில் பிரசவிக்க எண்ணி உள்ளேன். எப்பொழுதும் போல உங்கள் ஆதரவு தொடரும் என்று நம்புகிறேன். அன்பிற்கு நன்றி.. என்றும் அன்பில்.. மேக்னா சுரேஷ்.